தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஓமங் குமாரின் பூமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகிறார் நடிகர் சஞ்சய் தத். இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ள நிலையில் சஞ்சய் தத், மீண்டும் ஓமங் குமாரின் படத்தில் நடிக்க உள்ளார். ஓமங் குமார், ஜாம்நகரின் மகாராஜாவை வாழ்க்கையை பற்றி சினிமாவாக எடுக்க உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது நிறைய குழந்தை தொழிலாளர்களை ஜாம்நகர் மகாராஜா காப்பாற்றினார். அவரது வாழ்க்கை படத்தில் சஞ்சயை நடிக்க வைக்க பேசி வருகிறார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.