துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சமீபகால பாலிவுட் நடிகைகள் தங்களது மார்க்கெட் இறங்குகிறது என்றால், தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி மார்க்கெட்டை பிடிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் சமீபத்தில் இடம் பிடித்தவர் இஷாகுப்தா.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் கவர்ச்சியான படங்களையும், தொடர்ந்து அரைநிர்வாண பிறகு உச்சபட்சமாக நிர்வாண படங்களையும் வெளியிட்டார் இஷாகுப்தா. இதையடுத்து அவருக்கு பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. அப்படி கண்டன குரல் கொடுத்தவர்களுக்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது என் போட்டோவெல்லாம் ஒரு பிரச்சினையா? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ஏன் பார்க்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ள இஷாகுப்தா, எனது இந்த போட்டோக்களை வைத்து என்னை இந்திய அளவில் பேச வைத்த உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.