ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இது வதந்தியல்ல நிஜம்தான். அடையாறுக்கு பக்கத்து ஊரின் பெயரைக் கொண்ட படத்தின் நன்றி நிழ்ச்சிக்கு வந்திருந்தார் கடைத்தெரு நடிகை. நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாக்கள் முன்பு வந்ததால் அவரை தனியாக அழைத்துச் சென்ற மீடியாக்கள். சரமாரி கேள்விகள் கேட்டனர். ஜெய்யுடன் காதல், முஸ்லிமாக மாறுதல், லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை பற்றிய கேள்விக்கெல்லாம் பதில் சொன்னார். அப்புறம் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென அனைத்து நிருபர்களுக்கும் போன் பண்ணி நான் சொன்னது எதையும் போடவேணாம் என்று கேட்டு கொண்டார்.