டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' வெற்றிப்படத்தை தொடர்ந்து 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்குகிறார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கிற இந்த படத்தில் அரவிந்த்சாமி, 'மாநகரம்' புகழ் சந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா முதலானோர் நடிக்கிறார்கள். 'துருவங்கள் பதினாறு' திரைப்படம் போல் இந்த படமும் க்ரைம் த்ரில்லர் படம்!
நயன்தாரா நடித்த 'மாயா' படத்திற்கு இசை அமைத்த ரான் யோஹான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். நரகாசுரன் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து நேற்று முதல் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. நரகாசூரனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.