ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
செல்வராகவன், பருத்திவீரன் கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சூட்டிங் கேரளா சாலக்குடி உள்ளிட்ட பகுதியில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சில ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களை அழைத்து சென்றிருந்தனர். மேலும் சில ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் தேவைப்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளிகளை படத்தில் நடிக்க வைத்தனர். நல்ல சம்பளம் பேசப்பட்டதால் கூலித் தொழிலாளிகளும் சளைக்காமல் நடித்துக் கொடுத்தனர். ஆனால் சூட்டிங் முடிந்ததும் பேசியபடி சம்பளத்தை வழங்காமல் அல்வா கொடுத்து விட்டதாம் ஆயிரத்தில் ஒருவன் படக்குழு. இதனால் சாலக்குடி பகுதிவாழ் மக்கள் ஆ.ஓ. படக்குழு மீது மிகுந்த கடுப்பில் இருக்கிறார்களாம்.