'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை த்ரிஷா நடிகையாக சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை பங்குச்சந்தை உள்ளிட்ட பல திட்டங்களில் முதலீடு செய்து வருகிறாராம். அதிலும் 5 ஆண்டுகளில் முதிர்வு அடையக்கூடிய குறுகிய கால முதலீட்டு திட்டங்கள்தான் த்ரிஷாவின் சாய்ஸ்.
இதுகுறித்து த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது ஒரு தொழில்முறை முதலீட்டாளர். பங்குச் சந்தை, தங்கம், பரஸ்பர நிதி உள்பட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறேன். எல்லா பணத்தையும் ஒரே திட்டத்தில் கொண்டு போய் குவிக்க விரும்பவில்லை. எனது முதலீடுகளை தீர்மானிப்பதும், நிர்வகிப்பதும் என் தாய்தான். மூன்று முதல் 5 ஆண்டுகளில் முதிர்வு அடையக்கூடிய குறுகிய கால முதலீட்டு திட்டங்கள்தான் என்னுடைய சாய்ஸ். அந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாபத்தை மறு முதலீடு செய்கிறேன். நெகிழ்வு தன்மை கொண்ட முதலீடே எனது மந்திரம், என்று கூறியுள்ளார்.