பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை வித்யா பாலன், தற்போது தும்ஹாரி சுலு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 1 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை துறை உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வித்யா பாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது பற்றி வித்யா பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய திரைப்பட தணிக்கை துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. உறுப்பினர் என்ற முறையில், எனது பொறுப்புகதள திறம்பட செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது நமது சினிமா சமுதாயத்தின் உணர்வுகள், யதார்த்தங்கள் மற்றும் பிரச்னைகளை பேசி வருகிறது. இதனை புதிய பாதைக்கு, முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல பாடுபடுவேன் என்றார்.