நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
நடிகை வித்யா பாலன், தற்போது தும்ஹாரி சுலு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 1 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை துறை உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வித்யா பாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது பற்றி வித்யா பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய திரைப்பட தணிக்கை துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. உறுப்பினர் என்ற முறையில், எனது பொறுப்புகதள திறம்பட செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது நமது சினிமா சமுதாயத்தின் உணர்வுகள், யதார்த்தங்கள் மற்றும் பிரச்னைகளை பேசி வருகிறது. இதனை புதிய பாதைக்கு, முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல பாடுபடுவேன் என்றார்.