'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
போலி, டுவிட் விவகாரத்தில், கோபம் தணியாத சிம்பு நேற்று, சாத்தானின் கடவுளை, வெளியேற வைத்து விடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். தனியார், டிவி நடத்தும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியாவுக்கு, நடிகர் சிம்பு ஆதரவு தெரிவித்தார். இதைக் காரணம் காட்டி, ஓவியாவை திருமணம் செய்யப் போவதாக வந்த செய்திகளை மறுத்த, சிம்புவுக்கு, கோபம் இன்னும் குறையவில்லை.
நேற்று, போலி டுவிட்டுக்கு பின்னணியில், யார் உள்ளனர் என்பது எனக்குத் தெரியும்; இறுதியாக எச்சரிக்கிறேன். இதுபோன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால், இனி வேறு வழியில் பதிலடி கொடுப்பேன். சாத்தானின் கடவுளை வெளியேற வைத்து விடாதீர்கள் என, டுவிட்டரில் எச்சரித்துள்ளார்.