தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மும்பை : நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, நோய் பரவாமல் இருக்க வெளி இடங்களுக்கு செல்வதை இருவரும் தவிர்த்துள்ளனர். இதனால், புனேவில் இன்று(ஆகஸ்ட் 7-ம் தேதி) மாலை நடக்கும் சத்யமேவ ஜெயதே வாட்டர் கப் 2017 என்ற நிகழ்ச்சியில் அமீர்கான், வீடியோ கான்பிரன்சிங் மூலம் பங்கேற்க உள்ளார்.