ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
மம்முட்டி மகனான துல்கர் சல்மானுக்கு சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே திருமணமாகிவிட்டது. உறவுக்கார பெண்ணான அமல் சூபியாவை 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். தற்போது அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மரியம் என்று பெயர் சூட்டியுள்ளனர். முதன் முதலாக குழந்தை படம் வெளிவந்துள்ளது. துல்கர் சல்மானிடம் மகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில்.
அவளுக்கு எல்லாமே அம்மாதான். நான் பிசியாக இருக்கிறேன். வீட்டுக்கே கெஸ்ட் அப்பீயரன்ஸ் அப்பாவாகத்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். நான் தான் அப்பான்னு அவளுக்கு புரியறதுக்கே கொஞ்சம் நாள் ஆகும்னு நினைக்கிறேன். வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் அவளுடன் செலவு செய்கிறேன். எனது திருமணம் ஒரு மகிழ்ச்சியான விஷயம். திருமணத்துக்கு பிறகு நானும், சூபியாவும் இன்னும் அதிகமாக காதலிக்கிறோம். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்கிறோம். அதற்கு கடவுள் கொடுத்த பரிசு மரியம். என்றார் துல்கர்.