ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை: சினிமா தொழிலாளர்களுக்கு இந்த சம்பள தொகைதான் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பிரகாஷ்ராஜ் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:ஒரு படம் எடுக்க எந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில்தான் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்க முடியும். பெப்சி தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என கூறவில்லை. குறிப்பிட்ட தொழிலாளர்களை வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்பது ஏற்கதக்கது அல்ல.பெப்சி தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்திருந்தாலும் நாளை வழக்கம் போல் படப்பிடிப்பு நடைபெறும்.