ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி சென்னை, கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.பிலால் மூவிஸ் சார்பில் மணிமாறன் மற்றும் முகமது சாகில் ஆகியோர் அளித்த புகார் மனுவின் விபரம் வருமாறு...
விஷாலை பொதுத் தளங்களில் கொலை வெறியுடன் வெட்டி விடுவேன் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு துணை போன தனபால் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியும், இப்படி பேசியவரையும் கண்டுபிடித்து அவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.