மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கொச்சி: நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், இளம் நடிகை ஒருவருக்கு தொடர்பு உள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
நடிகை பாவனா சம்பவம், பிப்., 17 ம் தேதி நடந்தது. துவக்கத்தில் பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். நடிகர் திலீப் ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், மேலும் ஒரு இளம் நடிகைக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அந்த நடிகை, திலீப்புடன் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பாவனா சம்பவம் நடந்த பிறகு அந்த இளம் நடிகையின் வங்கி கணக்குக்கு ஏராளமான பணம் மாற்றப்பட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் அந்த இளம் நடிகையிடம் விசாரணை நடக்கும் என தெரிய வந்துள்ளது.