ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. விரைவில், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அவர், இப்போது வரை சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறி வருகிறார்.
இந்தநிலையில், சமீபத்தில் சமந்தா ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது, உணவு - செக்ஸ் இரண்டில் எது முக்கியம் என்றொரு அதிரடியான கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்கள். அப்போது இது கொஞ்சம் ரிஸ்க்கான கேள்விதான் என்று சொன்ன சமந்தா, உணவு இல்லாமல் கூட என்னால் இருந்திட முடியும், ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று தைரியமாக கூறியுள்ளார்.
இன்னும் சில மாதங்கள் திருமணமாக உள்ள நிலையில், சமந்தா அளித்துள்ள இந்த பதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.