தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. விரைவில், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அவர், இப்போது வரை சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறி வருகிறார்.
இந்தநிலையில், சமீபத்தில் சமந்தா ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது, உணவு - செக்ஸ் இரண்டில் எது முக்கியம் என்றொரு அதிரடியான கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்கள். அப்போது இது கொஞ்சம் ரிஸ்க்கான கேள்விதான் என்று சொன்ன சமந்தா, உணவு இல்லாமல் கூட என்னால் இருந்திட முடியும், ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று தைரியமாக கூறியுள்ளார்.
இன்னும் சில மாதங்கள் திருமணமாக உள்ள நிலையில், சமந்தா அளித்துள்ள இந்த பதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.