தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வனமகன் படத்தில் நாயகியாக நடித்தவர் சாயிஷா. இந்தி நடிகையான இவர், தெலுங்கில்தான் நாயகியாக அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி வரும் அவர், அடுத்தபடியாக தமிழில், பிரபுதேவா இயக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவில் நடிக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் இவர் ஐதராபாத்தில் ஒரு வீடு பிடித்து குடியேறியிருக்கிறார். அந்த வீட்டில் தான் முன்பு சமந்தா மார்க்கெட்டில் பிசியாக இருந்தபோது குடியிருந்தாராம்.
இந்த நிலையில், தற்போது நிக்கி கல்ராணியும், சென்னை எழும்பூரில் ஒரு வீடு பிடித்து குடியேறியிருக்கிறார். ஆனால அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே பல வருடங்களாக நயன்தாரா குடியிருந்து வருகிறார். அந்த வகையில், நயன்தாராவை சிலமுறை எதேச்சையாக சந்தித்துள்ளாராம் நிக்கிகல்ராணி. இதையடுத்து அவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு வளர்ந்து கொண்டி ருக்கிறதாம். இதை தனது கோலிவுட் வட்டாரங்களில் பெருமையாக சொல்லி வருகிறார் நிக்கி கல்ராணி.