ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வனமகன் படத்தில் நாயகியாக நடித்தவர் சாயிஷா. இந்தி நடிகையான இவர், தெலுங்கில்தான் நாயகியாக அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி வரும் அவர், அடுத்தபடியாக தமிழில், பிரபுதேவா இயக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவில் நடிக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் இவர் ஐதராபாத்தில் ஒரு வீடு பிடித்து குடியேறியிருக்கிறார். அந்த வீட்டில் தான் முன்பு சமந்தா மார்க்கெட்டில் பிசியாக இருந்தபோது குடியிருந்தாராம்.
இந்த நிலையில், தற்போது நிக்கி கல்ராணியும், சென்னை எழும்பூரில் ஒரு வீடு பிடித்து குடியேறியிருக்கிறார். ஆனால அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே பல வருடங்களாக நயன்தாரா குடியிருந்து வருகிறார். அந்த வகையில், நயன்தாராவை சிலமுறை எதேச்சையாக சந்தித்துள்ளாராம் நிக்கிகல்ராணி. இதையடுத்து அவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு வளர்ந்து கொண்டி ருக்கிறதாம். இதை தனது கோலிவுட் வட்டாரங்களில் பெருமையாக சொல்லி வருகிறார் நிக்கி கல்ராணி.