கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, மருத்துவராக உளு்ளார். சமீபத்தில் சில வெளிநாட்டு மருந்து கம்பெனிகள், சில மருந்துகளை பரிந்துரைக்க வற்புறுத்தியதாகவும், அதற்காக அவருக்கு லஞ்சம் தர முன்வந்ததாகவும், ஆனால் அவர் வாங்க மறுத்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் செய்தி வந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திவ்யா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அங்கீகரிக்கபடாத அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு கேட்டு கொண்டார். அதே கடிதத்தில் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசாத்தியத்தை பற்றியும், நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் எழுதி உள்ளார்.