தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, மருத்துவராக உளு்ளார். சமீபத்தில் சில வெளிநாட்டு மருந்து கம்பெனிகள், சில மருந்துகளை பரிந்துரைக்க வற்புறுத்தியதாகவும், அதற்காக அவருக்கு லஞ்சம் தர முன்வந்ததாகவும், ஆனால் அவர் வாங்க மறுத்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் செய்தி வந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திவ்யா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அங்கீகரிக்கபடாத அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு கேட்டு கொண்டார். அதே கடிதத்தில் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசாத்தியத்தை பற்றியும், நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் எழுதி உள்ளார்.