தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில மாதங்களுக்கு முன்னர் அக்ஷ்ய் குமாரை ஹீரோவாக கொண்டு கரண் ஜோகர் மற்றும் சல்மான் கான் இருவரும் இணைந்து படம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது இந்தப்படத்திலிருந்து சல்மான் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சல்மான் நடிப்பில் வெளியான டியூப்லைட் படம் தோல்வியை தழுவியது. போரை பின்னணியாக கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்திருந்தார் இயக்குநர். ஆனால் ஏனோ இப்படம் ரசிகர்களை கவரவில்லை.
தற்போது அக்ஷ்ய்யை வைத்து தயாரிக்க உள்ள படமும் போரை மையமாக வைத்து தான் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அஜய் தேவ்கனும் இதேப்போன்று ஒரு படத்தை எடுக்க இருக்கிறாராம். ஆகையால் தான் சல்மான் இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.