மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வித்தியாசமான படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அக்ஷ்ய் குமாரின் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் வித்தியாசமான படம் தான் "கோல்டு". இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு 1948-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்திய பெற்ற முதல் தங்கப்பதக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இதில் அக்ஷ்ய் குமார், நாகினி புகழ் மவுனி ராய் நடிக்கிறார்கள். அக்ஷ்ய், பெங்காலிக்காரராக நடிக்கிறார். பெங்காலி மொழியை பேச அவருக்கு பெங்காலியை சேர்ந்த மொழிப்பெயர்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கோல்டு படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. அக்ஷ்ய், மவுனி பங்கேற்றுள்ளனர்.
கோல்டு படத்தை ரீமோ காக்தி இயக்க, எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் கோல்டு ரிலீஸாக உள்ளது.