தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2009-14 வரை 6 ஆண்டுகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விருது பெற்றவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தாலும், சிலர் அதிருப்தியும் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக இயக்குநர் சுசீந்திரன் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
விருது அறிவிப்பு பற்றி சுசீந்திரன் கூறியிருப்பதாவது... நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு விருதுகள் அறிவித்துள்ள முதல்வருக்கு நன்றி. என்னுடைய படங்கள் எந்த விருதிற்கு தேர்வு செய்யப்பாடததிற்கு தேர்வு குழுவிற்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக தேசிய விருது பெற்ற அழகர்சாமியின் குதிரை மற்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட நான் மகான் அல்ல க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை வடிவமைத்த அனல் அரசு-வைத் தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
விருதுகள் பெறவிருக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
இவ்வாறு சுசீந்திரன் கூறியுள்ளார்