ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோலிவுட்டில், முன்னணி நடிகராக, தன்னை நிலைநிறுத்துவதற்காக, கடுமையாக போராடி வருகிறார் அதர்வா. விரைவில் வெளியாகவுள்ள, ஜெமினி கணேசனும், சுருளிராஜனும் படம், தனக்கு வெற்றியை தேடித் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார், அவர். 'இந்த படத்தில் நடித்த பின் தான், எனக்கு காமெடி காட்சிகளிலும் நன்றாக நடிக்க முடியும் என்பது தெரிந்தது. சூரியும், எனக்கு உதவி செய்தார். படத்துக்கு, காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பெயரை வைத்துக் கொண்டு, ஒரு ஹீரோயினுடன் நடிக்க முடியுமா; அதனால் தான், இதில், மூன்று ஹீரோயின்களுடன் நடித்துள்ளேன்.