ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் செய்யதியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட நடன ஆசிரியரும் இயக்குனருமான ரெமோ டிசவுசா, ஏபிசிடி.,ன் மூன்றாம் பாகத்தில் பிரபுதேவா நடிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளார்.
அவர் கூறுகையில், பிரபுதேவா இல்லாமல் ஏபிசிடி படத்தின் பாகங்கள் எடுப்பது என்பது சாத்தியமில்லாதது. அதனால் ஏபிசிடி 3ம் பாகத்தில் பிரபுதேவா கண்டிப்பாக நடிப்பார். ஏபிசிடி.,யின் முதல் இரண்டு பாகங்களின் கதைகள் பிரபுதேவாவை மனதில் வைத்தே எழுதப்பட்டது. இதே போன்று தான் 3ம் பாகமும் இருக்கும் என்றார். ரெமோ டிசவுசா தற்போது, ஏபிசிடி 3 ம் பாகத்திற்கான கதையை தயார் செய்து வருகிறார்.
அத்துடன் சல்மான் கானை வைத்து இயக்கும் பெயரிடப்படாத படத்திற்கான கதையையும் தயாரித்து வருகிறார். இதுவும் நடனம் தொடர்பான படம் என்பது குறிப்பிடத்தக்கது.