ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை: வரிவிதிப்பிற்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்காதது வருத்தமளிப்பதாக நடிகர் ஜெயம் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் நடந்த திரைப்பட வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நடிகர் ஜெயம் ரவி : '' பிரச்னைகள் ஏற்படும் போது குரல் கொடுக்க தமிழ் திரையுலகத்தினரிடம் ஒற்றுமையில்லை, வரிவிதிப்பு பிரச்னைக்கு நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்காதது வருத்தமளிக்கிறது. இந்த வரிவிதிப்பால் திரையுலகம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. '' என கூறினார்.
அதே விழாவில் பேசிய இயக்குநர் விஜய் :'' வரிவிதிப்பிற்கு எதிராக திரையங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து போராடியது வரவேற்க்கதக்கது. அதே போல ரசிகர்கள் வேண்டுகோள் படி திரையங்கில் உணவு பண்டங்களின் விலையை குறைக்க வேண்டும். '' என கூறினார்.