தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை :தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்வது திரைத்துறையை மேலும் பலவீனமாக்கும் என விசால் கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரை அரங்கு உரிமையாளர்கள் தங்கள்சற்று விலக்கி வைக்க வேண்டும். ஜி.எஸ்.டியில் இருந்து திரதை்துறைக்கு விலக்கு அளிக்கமத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். மத்திய அரசு விலக்கு அளிக்கும் என நம்புகிறோம். பல படங்கள் திரரைக்கு வர உள்ள நிலையில் காட்சிகள் ரத்தானால் பாதிப்பு ஏற்படும். திரைத்துறையினர் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.