பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கடுமையான முயற்சியால், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மூலம், மீண்டும் தமிழில் கால் பதித்தார் ஸ்ரேயா. அந்த படத்துக்கு வந்த கலவையான விமர்சனங்கள், அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், தெலுங்கு திரையுலகில் ஸ்ரேயாவை பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.
சமீபத்தில், ஐதராபாத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஸ்ரேயா பங்கேற்றார். மேடையில் இருக்கும் போது, தான் அணிந்திருந்த புடவை, ஆபாசமாக தெரியும் வகையில் அவரது நடவடிக்கை அமைந்திருந்ததாக கூறி, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்காமல், அமைதி காத்து வருகிறார் ஸ்ரேயா.