டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடுமையான முயற்சியால், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மூலம், மீண்டும் தமிழில் கால் பதித்தார் ஸ்ரேயா. அந்த படத்துக்கு வந்த கலவையான விமர்சனங்கள், அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், தெலுங்கு திரையுலகில் ஸ்ரேயாவை பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.
சமீபத்தில், ஐதராபாத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஸ்ரேயா பங்கேற்றார். மேடையில் இருக்கும் போது, தான் அணிந்திருந்த புடவை, ஆபாசமாக தெரியும் வகையில் அவரது நடவடிக்கை அமைந்திருந்ததாக கூறி, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்காமல், அமைதி காத்து வருகிறார் ஸ்ரேயா.