'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நடிகர் துல்கர் சல்மானுக்கு இந்த வருடம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக அமைந்துவிட்டது.. காரணம் கடந்த மாதம் தான் அழகான பெண் குழந்தைக்கு அப்பாவாக ஆனார் துல்கர் சல்மான். அந்தவகையில் இந்த வருடம் ரம்ஜான் விருந்தை சிறப்பாக கொண்டாடியுள்ளார் துல்கர் சல்மான்.. குறிப்பாக அவரது நெருங்கிய நண்பரான 'மச்சான்' விக்ரம் பிரபு இந்த வருட ரம்ஜான் கொண்டாட்டத்தில் துல்கருடன் இணைந்து கலந்துகொண்டுள்ளார்..
இவர்கள் இருவரும் பிரியாணி சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இந்தமுறை நேற்று தனது குடும்பத்துடன் சென்னையிலே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய துல்கர் சல்மான், அதற்கு முன்னதாக தனது தந்தை மம்முட்டியுடன் சென்னையில் பிரபலமான பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையும் நடத்திவிட்டு வந்துள்ளார்.