சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
'நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தும், நம்மால், தமிழில் முன்னணி ஹீரோயினாக முடியவில்லையே' என்ற வருத்தம், கயல் ஆனந்திக்கு உள்ளது. த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் வசூலை குவித்ததால், சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார். அதனால் தான், ஆனந்திக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை' என்கிறது கோலிவுட். தற்போது, கிருஷ்ணா ஜோடியாக பண்டிகை என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆனந்தி. நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம், இப்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் ரிலீசான பின்பாவது, அதிர்ஷ்ட தேவதையின் பார்வை, நம் மீது திரும்புமா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார் ஆனந்தி.