டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹீரோவாக அவதாரம் எடுத்தாலும், தனக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததை பார்த்து, சோர்ந்து போயிருக்கிறார் சந்தானம். இவர், காமெடியனாக நடித்த போது, கோலிவுட் முழுவதும் இவரைப் பற்றித் தான் பேச்சு இருக்கும். சமூக வலைதளங்களிலும், சந்தானத்தின் வசனங்கள் தான், அதிகம் இடம்பெறும். ஹீரோவாக மாறிய பின், சந்தானத்தை பற்றிய பரபரப்பு செய்திகள் எதுவும் இல்லை. ஹீரோவாக நடித்த படங்கள், பிரம்மாண்ட வெற்றியை பெறாததே இதற்கு காரணம் என்பதை உணர்ந்துள்ள சந்தானம், அடுத்து ரிலீசுக்கு காத்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் மீது, பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்.