தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு சொல்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். காலா படபிடிப்பிற்காக மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி, செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது: செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன். அரசியலுக்கு வருவது பற்றி முடிவு எடுக்கும் போது உங்களுக்கு தெரிவிப்பேன். அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். காலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை (ஜூன்23) துவங்குகிறது. நான் அரசியலுக்கு வரும் போது நிச்சயம் உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என கூறினார்.