துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பாலிவுட்டில் வாழ்க்கை வரலாற்று படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், 1989-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் ராணிகஞ்ச் என்ற இடத்தில் சுரங்கம் விபத்து ஏற்பட்டத்தில் 64 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி தவித்தனர். இவர்களை தனது புத்தி கூர்மையால் காப்பாற்றினார் பொறியாளர் ஜஸ்வந்த் சிங் கில். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ருஸ்டம் இயக்குநர் சுரேஷ் தேசாய் படம் இயக்க உள்ளார். இதில் ஐஸ்வந்த் சிங் கில் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். முன்னதாக இப்படத்தில் அக்ஷ்ய் குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து அஜய் தேவ்கன் இப்படத்தில் நடிக்க உள்ளார். அதோடு அபினவ் சுக்லாவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். அடுத்தாண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.