ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஐப்பா 2017-ம் ஆண்டு விருது தொடர்பான பிரஸ்மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்வில் சைப் அலிகான், கரண் ஜோகர், வருண் தவான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சைப் அலிகான், கரண் ஜோகரை ஏகத்துக்கும் புகழ்ந்தார். அவர் பேசுகையில், "இந்த சினிமா துறை கரண் ஜோகர் இன்றி முழுமை பெறாது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் சமீபத்தில் வெளியான பாலிவுட் தவிர்த்த டப்பிங் படமான பாகுபலி எந்தளவுக்கு இங்கு வசூலை குவித்தது என்று தெரியும். இதற்கு முழு காரணம் கரண் தான். சினிமா அவரது ரத்தத்தில் ஊறிப்போய் உள்ளது" என்றார்.