'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஐப்பா 2017-ம் ஆண்டு விருது தொடர்பான பிரஸ்மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்வில் சைப் அலிகான், கரண் ஜோகர், வருண் தவான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சைப் அலிகான், கரண் ஜோகரை ஏகத்துக்கும் புகழ்ந்தார். அவர் பேசுகையில், "இந்த சினிமா துறை கரண் ஜோகர் இன்றி முழுமை பெறாது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் சமீபத்தில் வெளியான பாலிவுட் தவிர்த்த டப்பிங் படமான பாகுபலி எந்தளவுக்கு இங்கு வசூலை குவித்தது என்று தெரியும். இதற்கு முழு காரணம் கரண் தான். சினிமா அவரது ரத்தத்தில் ஊறிப்போய் உள்ளது" என்றார்.