தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அடுத்து இயக்கும் படம், நரகாசுரன். அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், வில்லியாக நடிக்கிறார், ஸ்ரேயா. முதலில், வில்லி வேடம் என்றதும் தயங்கிய ஸ்ரேயாவிடம், அவருக்கு படத்தில், எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை, சீன் பை சீன் இயக்குனர் சொன்னதை அடுத்து, டபுள் ஓ.கே., சொல்லி, ஒப்பந்தமாகி உள்ளார். பட்டறை வாய்த்தால் பணி
வாய்க்கும்!
— எலீசா