600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சமீபகாலமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் சுமூக உறவு இல்லை. கடந்த சில தினங்களாக எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்பிரச்னை குறித்து வாய் திறந்துள்ளார் சல்மான். அவர் கூறியிருப்பதாவது...
"இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒருபோதும் போர் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்" என்று கூறியுள்ளார்.
சல்மான்கான், தற்போது டியூப்லைட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். வருகிற ஜூன் 23-ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளதால், புரொமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக ஈடுபட்டிருக்கிறார்.