தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரியல் கணவன் - மனைவியான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ஏற்கஜனே குரு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கின்றனர். இப்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். படத்திற்கு குலோப் ஜாமுன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இயக்குநர் அனுராக் காஷ்யாப் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பது பற்றி அபிஷேக் பச்சன் கூறியிருப்பதாவது... "அனுராக் காஷ்யாப் படத்தில் நடிப்பது பற்றிய பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் எதுவும் சொல்ல முடியாது. ஒரு தயாரிப்பாளராக அனுராக் தான் இப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும், அது தான் சிறந்தது. அனுராக் இந்தப்படத்தை இயக்கவில்லை, அவர் தயாரிக்க மட்டும் தான் உள்ளார். அறிமுக இயக்குநர் ஒருவர் குலோப் ஜாமுன் படத்தை இயக்குகிறார்" என்றார்.