விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
பாலிவுட்டில் தற்போது பயோபிக் சீசன். விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள்.... என பலரது வாழ்க்கை படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் பாட்னாவை சேர்ந்த கணித புலி ஆனந்த குமாரின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது.
கணிதத்தில் கில்லாடியான ஆனந்த், ஐஐடி.,யில் 30 வகையான புரொகிராம் எழுதியிருக்கிறார். இதுதவிர பல்வேறு கல்வி நிலையங்களில் ஆலோசகராக உள்ளார். இவரது வாழ்க்கையை குயின், ஷாந்தார் போன்ற படங்களை இயக்கிய விகாஷ் பெகல் சினிமாவாக எடுக்க உள்ளார். இதில் ஆனந்த் ரோலில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. படத்திற்கு சூப்பர் 30 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.