'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி படத்தில் நடித்த பின், அப்பட நாயகன் பிரபாஸ் எப்படி இந்தியா முழுக்க தெரிந்த நடிகராகி விட்டாரோ, அதேபோல், அப்பட வில்லன் ராணாவும், பிரபலமாகி விட்டார். தற்போது, ராஜிவ் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகும் படத்தில், சி.பி.ஐ., அதிகாரியாக நடிக்கிறார், ராணா. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என, நான்கு மொழிகளில் தயாராகும் இப்படத்தில், ராஜிவ் கொலை வழக்கை விசாரணை செய்த, சி.பி.ஐ., அதிகாரி கார்த்திகேயன் வேடத்தில் நடிக்கிறார், ராணா.
— சினிமா பொன்னையா