ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் வெற்றி பெறாததால், ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு, கோலிவுட்டிலிருந்து ஓரம் கட்டப்பட்டார், ரெஜினா. ஆனாலும், மனம் தளராமல், சரியான வாய்ப்புக்காக காத்து இருந்தார். மாநகரம் படத்தின் வெற்றி, அவரை உச்சத்துக்கு கொண்டு போய்விட்டது. அவரை ஒதுக்கியவர்கள் எல்லாம், இப்போது, வீடு தேடிச் சென்று, கால்ஷீட் கேட்கின்றனராம். சிலுக்குவார் பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உட்பட, அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார், ரெஜினா. அதிலும், அதர்வாவுடன் நடிக்கும் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில், தன் திறமையை வெளிப்படுத்த செமத்தியான கேரக்டர் கிடைத்திருப்பதாக கூறுகிறார், ரெஜினா.