கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
இயக்குநர் கெளரவ் கே சாவ்லா இயக்கும் புதிய படம் பாஸார். சைப் அலிகான் ஹீரோவாக நடிக்கிறார். சைப், ஒரு தொழிலதிபராக நடிக்கிறார். படத்தின் ஹீரோயினாக ராதிகா ஆப்தே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் அரசு செயலாளராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஸார் படத்தில் மற்றுமொரு ஹீரோயின் இணைந்துள்ளார். அவர் வேறுயாருமல்ல, நடிகை சித்ரங்கடா சிங் தான். இவர் சைப்பின் மனைவியாக நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து பாஸார் படத்தின் தயாரிப்பாளர் நிகில் அத்வானி கூறியிருப்பதாவது... "பாஸார் படத்தில் சைப், ராதிகா ஆப்தே, சித்ரங்கடா, வினோத் மெஹ்ராவின் மகன் ரோகன் மெஹ்ரா உள்ளிட்டவர்கள் முக்கிய ரோலில் நடிக்க இருக்கின்றனர். இவர்கள் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் தான் படப்பிடிப்பு ஆரம்பமானது, ஆகஸ்ட்டிற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும், டிசம்பரில் படம் ரிலீஸாகும்" என்று கூறியுள்ளார்.