17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ்-அனுஷ்காவை போலவே அப்படத்தில் வில்லனாக நடித்த ராணாவும் இந்திய அளவில் பிரபலமான நடிகராகி விட்டார். அதோடு ஹீரோ-வில்லன் என இரண்டு விதமான கதாபாத்திரங்களிலும் அவர் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில், பாகுபலி-2 படத்திற்கு பிறகு தமிழில் மடைதிறந்து என்ற படத்தில் நாயகனாக நடித்து வரும் ராணா, கெளதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.
அதேப்போல், தெலுங்கில் நேனே ராஜூ நேனே மந்திரி என்ற படத்திலும் நடித்து வரும் ராணா, இந்த படத்தை அடுத்து தேஜா என்றொரு படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார். படம் முழுக்க கதர் வேஷ்டி சட்டை அணிந்து நடிக்கும் இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்தை ராணாவின் தந்தையே தயாரிக்கிறார்.