அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் வித்யுத் ஜம்வால் தற்போது பாத்ஷாஹோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 1 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் கமாண்டோ படத் தயாரிப்பாளர் குழுவினர் அதன் அடுத்த பாகத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தகவலை வித்யுத் ஜம்வால், உண்மை தான் என உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நீங்கள் இன்னும் அதிகமான ஆக்ஷன் படம் வர வேண்டும் என எதிர்பார்க்குறீர்கள். அதனால் தான் கமாண்டோ 3 எடுக்கப்பட உள்ளது. இப்படத்தின் கதை பற்றிய எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இப்படத்தில் நான் நடிக்கிறேன்.
அவர்கள் சொல்வது போல் நடிப்பேன். அவர்கள் சொல்வதை செய்து கொடுப்பேன் என்றார்.