இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு மூன்று இந்திய நடிகைகளுக்கு கிடைத்துள்ளது. அதில் தீபிகா படுகோனே குறிப்பிடத்தக்கவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டபோது பச்சை நிற உடையணிந்து அழகு மிளிற காட்சி கொடுத்துள்ளார் தீபிகா. அப்போது அவரது கண்ணழகு, காதணி அழகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், தான் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்கு முன்பு, அங்கு கூடிநின்ற புகைப்பட கலைஞர்களுக்கு விதவிதமான போஸ் கொடுத்த தீபிகா படுகோனே கேன்ஸ் சிவப்பு கம்பளத்தின் மீது தனது ஆட்டோகிராப்களை எழுதியுள்ளார்.