ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு மூன்று இந்திய நடிகைகளுக்கு கிடைத்துள்ளது. அதில் தீபிகா படுகோனே குறிப்பிடத்தக்கவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டபோது பச்சை நிற உடையணிந்து அழகு மிளிற காட்சி கொடுத்துள்ளார் தீபிகா. அப்போது அவரது கண்ணழகு, காதணி அழகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், தான் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்கு முன்பு, அங்கு கூடிநின்ற புகைப்பட கலைஞர்களுக்கு விதவிதமான போஸ் கொடுத்த தீபிகா படுகோனே கேன்ஸ் சிவப்பு கம்பளத்தின் மீது தனது ஆட்டோகிராப்களை எழுதியுள்ளார்.