கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சமீபகாலமாக தோல்விகளை சந்தித்து வந்த அதர்வாவுக்கு, மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கும் வகையில் தயாராகி வருகிறது, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படம். இதில்,
அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா, அதீதி போஹங்கர் ஆகிய, நான்கு ஹீரோயின்கள் உள்ளனர். இதனால், உற்சாகத்தில் மிதக்கிறார் அதர்வா. 'படத்தின் கதைக்கு நான்கு ஹீரோயின்கள் தேவைப்பட்டனர். அதனால், நான்கு பேரை நடிக்க வைத்துள்ளோம்; மற்றபடி, கவர்ச்சிக்காக இதைச் செய்யவில்லை' என்கிறார் இயக்குனர். இதில், அதர்வாவுடன் இணைந்து, படம் முழுக்க, பட்டையை கிளப்பியுள்ளார் சூரி. 'ரொம்ப நாட்களுக்கு பின், குழந்தைகளை கவரும் வகையில் மனதுக்கு நிறைவான, காமெடி காட்சிகளில் நடித்துள்ளேன்' என்கிறார் சூரி.