தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக தோல்விகளை சந்தித்து வந்த அதர்வாவுக்கு, மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கும் வகையில் தயாராகி வருகிறது, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படம். இதில்,
அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா, அதீதி போஹங்கர் ஆகிய, நான்கு ஹீரோயின்கள் உள்ளனர். இதனால், உற்சாகத்தில் மிதக்கிறார் அதர்வா. 'படத்தின் கதைக்கு நான்கு ஹீரோயின்கள் தேவைப்பட்டனர். அதனால், நான்கு பேரை நடிக்க வைத்துள்ளோம்; மற்றபடி, கவர்ச்சிக்காக இதைச் செய்யவில்லை' என்கிறார் இயக்குனர். இதில், அதர்வாவுடன் இணைந்து, படம் முழுக்க, பட்டையை கிளப்பியுள்ளார் சூரி. 'ரொம்ப நாட்களுக்கு பின், குழந்தைகளை கவரும் வகையில் மனதுக்கு நிறைவான, காமெடி காட்சிகளில் நடித்துள்ளேன்' என்கிறார் சூரி.