டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை சம்பந்தமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சில படங்கள் வெளியாகின.. ஆனால் எதுவும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. இப்போது மீண்டும் இந்த கொலைவழக்கை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் ஒரு படம் உருவாக இருக்கிறது.. இந்தப்படத்தில் கதாநாயகனாக சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார் ராணா..
அதிலும் ராஜீவின் கொலை வழக்கை புலன் விசாரணை செய்தாரே சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன். அவரது கேரக்டரில் தான் ராணா நடிக்கிறார். 'பாகுபலி' படத்திற்குப்பின் அகில இந்தியாவுக்கும் தெரிந்த நட்சத்திரமாக ராணா மாறியுள்ளார் என்பதாலும், தவிர இந்தப்படத்தின் மையக்கதையே நாடறிந்த பிரதமர் ராஜீவின் கொலை வழக்கு என்பதாலும் தான் இந்தப்படத்தை நான்கு மொழிகளில் உருவாக்க இருக்கிறார்களாம்.